(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட சமூக அமைப்புக்களுடனான செயலமர்வு மட்டக்களப்பு இணையம் நிறுவன கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது
இச்செயல்திட்டத்தின் கீழ் இன
நல்லுறவை வளப்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது .
இந்த செயலமர்வில் சமாதனம் மற்றும் இமாடர் நிறுவன உத்தியோகத்தர்கள் ,மாவட்ட சமூக அமைப்புக்களின்
பிரதிநிதிகள் , சமாதான தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் , சட்டத்தரணிகள் மகளிர் அபிவிருத்தி அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்
.
இதன் செயல் திட்ட வளவாளராக சமாதனம் நிறுவன இனைப்பாளர்
வைத்தியர் முசாமில் காதர் கலந்துகொண்டார் .