(லியோன்)
“அன்பு அறமும் இணையும் சர்வ மத ஒன்றியத்திற்கு கை
கொடுப்போம் எனும் தொனிப்பொருளில்” புனித இப்தார்
நிகழ்வு 23.06.2016 வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது .
இடம்பெற்ற புனித இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்
நிறுவகம் இயக்குனர் அருட்பணி ஜெரோம் டிலிமா, மட்டக்களப்பு மாவட்ட சைவ திரு நெறி மன்ற
தலைவர் .எஸ் சிவபிரகாசம் ,
ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர். மௌலவி. எ. டப்ளியு . எம் . ஹாரிஸ் ,சர்வமத ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் கரித்தாஸ்
எகெட் நிருவாக ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .