(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த
அலங்கார சடங்கு உற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கள்கிழமை காலை
திருக்கதவு திறத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது .
ஆலய உற்சவ பெருவிழாவை
முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கோபுர முகப்பில் ஸ்தாபிக்கபட்டுள்ள விநாயகர் மற்றும் காளியம்மன் சிலைகள் திறந்து வைக்கும் வைபவம் இன்று
ஆலய பிரதம பூசகர் க.சித்திரவேல்
தலைமையில் இடம்பெறும் .
ஆரம்ப நிகழ்வாக
ஆலயத்தில் விசேட தீபாராதனை பூசை வழிபாடுகளுடன் தொடர்ந்து . ஆலய முகப்பில்
ஸ்தாபிக்கபட்டுள்ள சிலைகள் திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றது