(லியோன்)
மட்டக்களப்பு நீதி
சமாதான மனித மேம்பாட்டு ஆணைக்குழுவாகிய கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அலுவலகம்
ஜெயந்திபுரத்தில் 17.06.2016 இன்று திறந்து வைக்கப்பட்டது
.
இன்று காலை இடம்பெற்ற
திறப்பு விழா விசேட நிகழ்வில் சிறப்பு வழிபாடுகளும் அதனை தொடர்ந்து நீதி சமாதான
மனித மேம்பாட்டு ஆணைக்குழுவாகிய கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அலுவலகம் திறந்து
வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ( முருகன் ) ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்கள், மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,
அருட்சகோதரிகள் , பொது நிலையினர் மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின்
ஊழியர்களும் கலந்துகொண்டனர் .