(லியோன்)
மட்டக்களப்பு
செலிங்கோ
லைப்
கிளை
04 இல்
நடத்தப்பட்ட
2015 தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு
கல்குடா கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு
வெற்றி கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு
செலிங்கோ
லைப்
கிளை
04 இன்
முகாமையாளர்
எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .
இடம்பெற்ற
இந்த நிகழ்வில் பிரதம
விருந்தினராக
மட்டக்களப்பு
செங்கலடி
மத்திய கல்லுரி ஆசிரியர் திருமதி . எம்
. ஜெயராஜன் கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை விற்பனை
மேற்பார்வையாளர்
வி . மகேஷ் ,
செலிங்கோ
லைப்
கிளை
உத்தியோகத்தர்
திருமதி .ஆர் , நந்தினி மற்றும் பாடசாலை
மாணவர்கள்
மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
மற்றும் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை
04 விரிவுபடுத்தும் முகமாக
2016 ஜனவரி மாதம்
முதல் வேலைவாய்ப்புக்கள்
வழங்கப்படவுள்ளன .
இது தொடர்பான விபரங்களை 077 035 95 32, 075
278 95 68 ஆகிய தொலை பேசி
இலக்கங்களுக்கு
தொடர்பு கொண்டு மேலதிக
தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் .