மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டைப் பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
ஞாயிறு மாலை திகிலிவெட்டைக் களப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற சந்திவெளிக் கிராமத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை கிருஷ்ணரூபன் (வயது 27), இளையதம்பி புலேந்திரன் (வயது 37) ஆகியோர் திங்கள் காலை சடலமாக மீட்கப்பட்டனர்.
ஞாயிறு இரவு இப்பகுதியில் நிலவிய கடும் பேரிடி மின்னலே இவர்களைத் தாக்கியிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.
ஞாயிறு மாலை திகிலிவெட்டைக் களப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற சந்திவெளிக் கிராமத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை கிருஷ்ணரூபன் (வயது 27), இளையதம்பி புலேந்திரன் (வயது 37) ஆகியோர் திங்கள் காலை சடலமாக மீட்கப்பட்டனர்.
ஞாயிறு இரவு இப்பகுதியில் நிலவிய கடும் பேரிடி மின்னலே இவர்களைத் தாக்கியிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.