கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆறாம் நாள் திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று இரவு மோசப்பிட்டி மக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பட்டு எடுக்கும் நிகழ்வு நடைபெற்று ஆலயத்தில் தம்ப பூஜை நடைபெற்றது.
இதன்போது வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றது.
இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
மாமாங்கேஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா (வீடியோ இணைப்பு)
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று இரவு மோசப்பிட்டி மக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பட்டு எடுக்கும் நிகழ்வு நடைபெற்று ஆலயத்தில் தம்ப பூஜை நடைபெற்றது.
இதன்போது வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றது.
இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
மாமாங்கேஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா (வீடியோ இணைப்பு)