திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தில் இந்திய உதவியுடன் அமையவுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் தோன்றியுள்ளது.
இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் நாவலடி சந்தியில் ஆர்பாட்டமொன்றும் நடைபெற்றது.
எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பசுமை திருகோணமலை , மூதூர் பீஸ் ஹோம் உட்பட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் நாவலடி சந்தியில் ஆர்பாட்டமொன்றும் நடைபெற்றது.
எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பசுமை திருகோணமலை , மூதூர் பீஸ் ஹோம் உட்பட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.