மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
எருவில் பிரதேசத்தில் உள்ள எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் மற்றும் எருவில் கோடைமேடு நவசக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 65 வறிய மாணவர்களுக்கு இந்த பாதணிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
எருவில் இளைஞர் கழகம்,கண்ணகி விளையாட்டுக்கழகம்,உதயநிலா கலைக்கழகம் இணைந்து இந்த பாதணிகளை மாணவர்களுக்கு வழங்கியது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,களுவாஞ்சிகுடி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் இ.வேணுராஜ் மற்றும் விளையாட்டுக்கழக தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
எருவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக சமூக சேவைகளில் குறித்த அமைப்புகள் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எருவில் பிரதேசத்தில் உள்ள எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் மற்றும் எருவில் கோடைமேடு நவசக்தி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 65 வறிய மாணவர்களுக்கு இந்த பாதணிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
எருவில் இளைஞர் கழகம்,கண்ணகி விளையாட்டுக்கழகம்,உதயநிலா கலைக்கழகம் இணைந்து இந்த பாதணிகளை மாணவர்களுக்கு வழங்கியது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,களுவாஞ்சிகுடி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் இ.வேணுராஜ் மற்றும் விளையாட்டுக்கழக தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
எருவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக சமூக சேவைகளில் குறித்த அமைப்புகள் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.