விஜயனின் தாய்வழியும் இங்குள்ள இஸ்லாமியரின் தாய்வழியும் தமிழ் தான். அனைவரின் தாய்வழியும் ஒன்றுதான் ஒரேதாய்வழியில் வந்தநாம் சுதந்திரம் பெற்றதற்குபிற்பட்ட காலப்பகுதியில் ஒரு சிறிய தீவிற்குள் நாம் பாரதப் போர் செய்துகொண்டிருக்கின்றோம் இந்த போர் முற்றுப் பெறவேண்டும் என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (09) தனதுஅமைச்சுப் பொறுப்பினை ஏற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் புதிய கல்வியமைச்சர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன.; செல்வராசா,பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபைஉறுப்பினர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.
இதன்போதுஅவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாணம் விவசாயத்தின் இதயமாக இருக்கின்ற மாகாணம் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று அண்மையில் திருமலைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையில் நெற்களஞ்சியம் கிழக்குமாகாணத்தில் தான் இருந்தது. அந்த பெயi ரநிலைநாட்டவேண்டியபொறுப்பு இந்த அமைச்சிற்கு இருக்கின்றது.
அச்சாணி இல்லாததேர் முச்சாணும் ஓடாதுஎன்பார்கள் ஒரு அமைச்சு ஓட வேண்டும் என்றால் அதன் அச்சாணியாக இருப்பவர்கள் எமது பிரதம செயலாளர்கள் பிரதிப்பிரதம செயலாளர்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகள் ஆகியோரே. அவர்களின் திறம்பட்டசெயற்பாடுகள் தான் எங்களை உயர்த்தும். நாம் மக்களின் அப்பிப்பிராயத்தைத் திரட்டிவந்துஅவர்கள்; முன் வைப்போம் அதற்கானசெயற்பாடுகளை சட்டவரம்பிற்கு உட்பட்ட விதத்தில் மேற்கொள்வது திணைக்களத்தில் அதிகாரிகளே.
நிர்வாகத்தில் மிகவும் முக்கியமாக இருப்பது ஊழல் அற் றநிர்வாகமாக இருக்கவேண்டும். எமது தேசிய அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதும் இதுதான். ஊழல் அற்ற நிர்வாகம் எமக்கு மிகவும் மக்கியமானது.
அதனைதிறம்பட மேற்கொள்ளும் செயலணி எம்முடன் இருக்கின்றது.
பதவிவரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் என்று ஒருவரி இருக்கின்றது. அதுவெறும் வரியல்ல. அந்தவகையில் இவையெல்லாற்றையும் நாம் இணைத்துக் கொண்டுசெல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் குடியினைத் தழுவிச் செல்லவேண்டும். மக்களுடைய குறைகளை எம்முடைய குறைகளாக எடுத்துமேற்கொள்ளவேண்டும். விவசாயமாக இருந்தாலும் மீன்பிடியாக இருந்தாலும் இதனைமேற்கொள்பவர்கள் மிகவும் க~;டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்குகைகொடுத்து அவர்களைத் தூக்கிவிடவேண்டியது எமது தலையாய கடமை.
எமக்கு இருப்பது இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இதற்குள் மிகச் திறம்பட எமது கடமைகளை மேற்கொள்வது எமது பொறுப்பாகும்.
பல்வேறு சவால்கள் இந்த விவசாய அமைச்சில் இருக்கின்றது. கால்நடை அமைச்சில் பல சவால்கள். எமது கால்நடை வளர்ப்பாளர்கள் மிகப்பெரிய துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் மிகப்பெரிய சட்டமீறல் மிகப்பெரியமறைமுக ஆதரவோடுநடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதுதொடர்பில் மாகாணசபையில் பலதடைவைகளில் பேசியிருக்கின்றோம்.
முதல் பேசினோம் அது இலகுவாக இருந்தது தற்போது நாம் அதனைமேற்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவே அந்தவிடயத்தில் மிகவும் திடமாக எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் இதற்கு எமதுமுதலமைச்சர் மிக உறுதுணையாக இருப்பார் என்று நினைக்கின்றேன்.
எமது செயற்பாடுகளை நிகழ்ச்சி நிரல்படுத்தி செய்வது எமது நிர்வாகமுறையில் மிக முக்கியமானது. இதற்கு எமது நிர்வாக உத்தியோகஸ்தர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்கின்றேன்.
விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சை உண்டுகொண்டிருக்கின்றோம் அண்மையில் இந்தியதொலைக்காட்சிநிகழ்வில் சொல்லப்பட்டது பீர்க்குபுடலை பாகற்காய் இவற்றைத் தவிரஅனைத்தும் நஞ்சுத் தண்மைகொண்டதுஎன்று. அந்தளவிற்குஎமது இரசாயணப்பயன்பாடுமெத்திப் போய் இருக்கின்றது. இதற்கும் நாம் மாற்றுவழிகண்டுகொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
அத்துடன் கடல் உணவுகளில் சிறிய மின்களை உண்பதுதான் நஞ்சு தன்மை அற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம்.
யாழ்ப்பாணத்து மண் முழுக்க முழுக்க நைதரசன் வளமுள்ளமண்ணாகமாறிவிட்டது. இந்தச் சவால்களைஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கிழக்குமாகாணசபை ஒ ருஅரசியல் நிறுவனமாக இருக்கின்றது. இதில் கசப்பான விடயங்களை நாம் அப்பால் தள்ளிவிட்டு இனிவருகின்ற இனிப்பான விடயங்களை அதிலும் இனிப்பு அதிகரித்தால் க~;டம் ஏற்படும்.
எனவே உவப்பானவிடயங்களை நடைமுறைப்படுத்தும் மாகாணமாக அமைக்கவேண்டும். கிழக்குமாகாணம் பல்லின பலமதம் பண்மைத்துவம் கொண்ட சபையாக விளங்குகின்றது.
ஆனால் நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்துவந்தவர்கள் விஜயன் இங்குவரும் போதுபெண்களைக் அழைத்துவரவில்லை குவேனியைத் திருமணம் செய்து அவரை துரத்திவிட்டு மீண்டும் தமிழ் நாட்டுக்குச் சென்றுபாண்டியபெண்ணைத் திருமணம் செய்தார்.
எனவேதான் பெரும்பாண்மை இனத்தவரில் பாண்டுஎன்றசொல் அதிகம் வருகின்றது. அதுபோல் அரேபிய வணிகர்கள் இங்குவரும் போது அவர்களும் பெண்களைஅழைத்துவரவில்லை. இங்கு இருந்த தமிழ் பெண்களைத்தன் திருமணம் செய்தார்கள் இவற்றில் கருத்துவேற்றுமை இருக்காது.
எனவே விஜயனின் தாய்வழியும் இங்குள்ள இஸ்லாமியரின் தாய்வழியும் தமிழ் தான். அனைவரின் தாய்வழியும் ஒன்றுதான் ஒரேதாய்வழியில் வந்தநாம் சுதந்திரம் பெற்றதற்குபிற்பட்ட இந்தகாலப்பகுதியில் ஒரு சிறிய தீவிற்குள் நாம் பாரதப் போர் செய்துகொண்டிருக்கின்றோம் இந்த போர் முற்றுப் பெறவேண்டும்.
தற்போதுஅமைந்திருக்கின்ற புதியதேசிய அரசாங்கம் மிகச்சிறந்த சிந்தனையோடு சென்று இங்குவாழ்பவர்கள் மனிதர்கள் மனிதர்களுக்கானN தவைகள் வழங்கப்படவேண்டும் அவர்கள் ஒருபோதும் ஜடப்பொருளாக இருக்கமுடியாது உரிமையோடு சேர்ந்து அவர்கள் வாழவேண்டும் என அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இனியொருவிதிசெய்வோம் அதைஎந்தநேரமும் காப்போம் தனியொரு இனத்தின் உரிமைமறுக்கப்பட்டால் அனைவரும் எழுந்து அதனைசீர்செய்துகொடுப்போம் என்றவகையில் நாம் எல்லோரும் செயற்பட்டால் இந்த நாட்டை இலங்கை மணித்திருநாடு எங்கள் நாடேஅந்த இனியஉணர்வுபெற்றால் இன்ப வீடே என்றுஅதை இன்பவ Pடாகமாற்றமுடியும் என்றுதெரிவித்தார்.
இன்று (09) தனதுஅமைச்சுப் பொறுப்பினை ஏற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் புதிய கல்வியமைச்சர் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன.; செல்வராசா,பா. அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபைஉறுப்பினர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.
இதன்போதுஅவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாணம் விவசாயத்தின் இதயமாக இருக்கின்ற மாகாணம் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று அண்மையில் திருமலைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையில் நெற்களஞ்சியம் கிழக்குமாகாணத்தில் தான் இருந்தது. அந்த பெயi ரநிலைநாட்டவேண்டியபொறுப்பு இந்த அமைச்சிற்கு இருக்கின்றது.
அச்சாணி இல்லாததேர் முச்சாணும் ஓடாதுஎன்பார்கள் ஒரு அமைச்சு ஓட வேண்டும் என்றால் அதன் அச்சாணியாக இருப்பவர்கள் எமது பிரதம செயலாளர்கள் பிரதிப்பிரதம செயலாளர்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகள் ஆகியோரே. அவர்களின் திறம்பட்டசெயற்பாடுகள் தான் எங்களை உயர்த்தும். நாம் மக்களின் அப்பிப்பிராயத்தைத் திரட்டிவந்துஅவர்கள்; முன் வைப்போம் அதற்கானசெயற்பாடுகளை சட்டவரம்பிற்கு உட்பட்ட விதத்தில் மேற்கொள்வது திணைக்களத்தில் அதிகாரிகளே.
நிர்வாகத்தில் மிகவும் முக்கியமாக இருப்பது ஊழல் அற் றநிர்வாகமாக இருக்கவேண்டும். எமது தேசிய அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதும் இதுதான். ஊழல் அற்ற நிர்வாகம் எமக்கு மிகவும் மக்கியமானது.
அதனைதிறம்பட மேற்கொள்ளும் செயலணி எம்முடன் இருக்கின்றது.
பதவிவரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் என்று ஒருவரி இருக்கின்றது. அதுவெறும் வரியல்ல. அந்தவகையில் இவையெல்லாற்றையும் நாம் இணைத்துக் கொண்டுசெல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் குடியினைத் தழுவிச் செல்லவேண்டும். மக்களுடைய குறைகளை எம்முடைய குறைகளாக எடுத்துமேற்கொள்ளவேண்டும். விவசாயமாக இருந்தாலும் மீன்பிடியாக இருந்தாலும் இதனைமேற்கொள்பவர்கள் மிகவும் க~;டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்குகைகொடுத்து அவர்களைத் தூக்கிவிடவேண்டியது எமது தலையாய கடமை.
எமக்கு இருப்பது இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இதற்குள் மிகச் திறம்பட எமது கடமைகளை மேற்கொள்வது எமது பொறுப்பாகும்.
பல்வேறு சவால்கள் இந்த விவசாய அமைச்சில் இருக்கின்றது. கால்நடை அமைச்சில் பல சவால்கள். எமது கால்நடை வளர்ப்பாளர்கள் மிகப்பெரிய துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் மிகப்பெரிய சட்டமீறல் மிகப்பெரியமறைமுக ஆதரவோடுநடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதுதொடர்பில் மாகாணசபையில் பலதடைவைகளில் பேசியிருக்கின்றோம்.
முதல் பேசினோம் அது இலகுவாக இருந்தது தற்போது நாம் அதனைமேற்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம் எனவே அந்தவிடயத்தில் மிகவும் திடமாக எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் இதற்கு எமதுமுதலமைச்சர் மிக உறுதுணையாக இருப்பார் என்று நினைக்கின்றேன்.
எமது செயற்பாடுகளை நிகழ்ச்சி நிரல்படுத்தி செய்வது எமது நிர்வாகமுறையில் மிக முக்கியமானது. இதற்கு எமது நிர்வாக உத்தியோகஸ்தர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்கின்றேன்.
விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சை உண்டுகொண்டிருக்கின்றோம் அண்மையில் இந்தியதொலைக்காட்சிநிகழ்வில் சொல்லப்பட்டது பீர்க்குபுடலை பாகற்காய் இவற்றைத் தவிரஅனைத்தும் நஞ்சுத் தண்மைகொண்டதுஎன்று. அந்தளவிற்குஎமது இரசாயணப்பயன்பாடுமெத்திப் போய் இருக்கின்றது. இதற்கும் நாம் மாற்றுவழிகண்டுகொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
அத்துடன் கடல் உணவுகளில் சிறிய மின்களை உண்பதுதான் நஞ்சு தன்மை அற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம்.
யாழ்ப்பாணத்து மண் முழுக்க முழுக்க நைதரசன் வளமுள்ளமண்ணாகமாறிவிட்டது. இந்தச் சவால்களைஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கிழக்குமாகாணசபை ஒ ருஅரசியல் நிறுவனமாக இருக்கின்றது. இதில் கசப்பான விடயங்களை நாம் அப்பால் தள்ளிவிட்டு இனிவருகின்ற இனிப்பான விடயங்களை அதிலும் இனிப்பு அதிகரித்தால் க~;டம் ஏற்படும்.
எனவே உவப்பானவிடயங்களை நடைமுறைப்படுத்தும் மாகாணமாக அமைக்கவேண்டும். கிழக்குமாகாணம் பல்லின பலமதம் பண்மைத்துவம் கொண்ட சபையாக விளங்குகின்றது.
ஆனால் நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்துவந்தவர்கள் விஜயன் இங்குவரும் போதுபெண்களைக் அழைத்துவரவில்லை குவேனியைத் திருமணம் செய்து அவரை துரத்திவிட்டு மீண்டும் தமிழ் நாட்டுக்குச் சென்றுபாண்டியபெண்ணைத் திருமணம் செய்தார்.
எனவேதான் பெரும்பாண்மை இனத்தவரில் பாண்டுஎன்றசொல் அதிகம் வருகின்றது. அதுபோல் அரேபிய வணிகர்கள் இங்குவரும் போது அவர்களும் பெண்களைஅழைத்துவரவில்லை. இங்கு இருந்த தமிழ் பெண்களைத்தன் திருமணம் செய்தார்கள் இவற்றில் கருத்துவேற்றுமை இருக்காது.
எனவே விஜயனின் தாய்வழியும் இங்குள்ள இஸ்லாமியரின் தாய்வழியும் தமிழ் தான். அனைவரின் தாய்வழியும் ஒன்றுதான் ஒரேதாய்வழியில் வந்தநாம் சுதந்திரம் பெற்றதற்குபிற்பட்ட இந்தகாலப்பகுதியில் ஒரு சிறிய தீவிற்குள் நாம் பாரதப் போர் செய்துகொண்டிருக்கின்றோம் இந்த போர் முற்றுப் பெறவேண்டும்.
தற்போதுஅமைந்திருக்கின்ற புதியதேசிய அரசாங்கம் மிகச்சிறந்த சிந்தனையோடு சென்று இங்குவாழ்பவர்கள் மனிதர்கள் மனிதர்களுக்கானN தவைகள் வழங்கப்படவேண்டும் அவர்கள் ஒருபோதும் ஜடப்பொருளாக இருக்கமுடியாது உரிமையோடு சேர்ந்து அவர்கள் வாழவேண்டும் என அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இனியொருவிதிசெய்வோம் அதைஎந்தநேரமும் காப்போம் தனியொரு இனத்தின் உரிமைமறுக்கப்பட்டால் அனைவரும் எழுந்து அதனைசீர்செய்துகொடுப்போம் என்றவகையில் நாம் எல்லோரும் செயற்பட்டால் இந்த நாட்டை இலங்கை மணித்திருநாடு எங்கள் நாடேஅந்த இனியஉணர்வுபெற்றால் இன்ப வீடே என்றுஅதை இன்பவ Pடாகமாற்றமுடியும் என்றுதெரிவித்தார்.