மட்டக்களப்பு நகரில் வியாழக்கிழமை (19) முன்னிலை சோஷலிசக் கட்சியினால் பொதுமக்களிடமிருந்து கையொப்பங்கள் பெறப்பட்டன.
குமார் குணரத்தினத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கையொப்பங்கள் பெறப்பட்டன.
இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக முன்னிலை சோஷலிசக் கட்சியினால் கட்டப்பட்டிருந்த பெனரில் பொதுமக்கள் கையொப்பங்கள் இட்டனர்.
குமார் குணரத்தினத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கையொப்பங்கள் பெறப்பட்டன.
இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக முன்னிலை சோஷலிசக் கட்சியினால் கட்டப்பட்டிருந்த பெனரில் பொதுமக்கள் கையொப்பங்கள் இட்டனர்.