குறித்த பெண்ணும் கைதுசெய்யப்பட்டவரும் நண்பர்கள் எனவும் இவர்கள் இருவரும் இலங்கை வரும்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் வைத்தியர்கள் என்பதுடன் பெண்ணுக்கு 27வயது எனவும் கைதுசெய்யப்பட்டவருக்கு 41வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
