பிராந்திய ஊடகவியலாளரின் மூன்று மாத சிசு மரணம் - மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

அம்பாறை மாவட்த்தின் பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் ஏ.எஸ்.எம்.முஜாஹித்தின் 3 மாத சிசு உடல்நலக் குறைவால் இன்று காலமாகியுள்ளது.


ஸீபா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உடல்நல குறைவால் காலமாகியுள்ளது. இக்குழந்தையின் ஜனாஸா  இன்று நற்பட்டிமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இக்குழந்தையின் மறைவிற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.