கிழக்கு பலக்லைக்கழகத்தின் வெளிவாரி பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கிழக்கு பலக்லைக்கழகத்தின் பதிவாளர் எம்.மகேசன் தெரிவித்தார்.
கிழக்கு பலக்லைக்கழக நல்லையா மண்டபத்தில் இதன் வைபவம் நடைபெறவுள்ளது.
இதில் 87 வெளிவாரி பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
கலைப்பிரிவைச் சேர்ந்த 34 பட்டதாரிகளுக்கும், வியாபார விரிவாக்கம் பிரிவைச் சேர்ந்த 19 பட்டதாரிகளுக்கும், வணிகப்பிரிவைச் சேர்ந்த 2 பட்டதாரிகளுக்கும், கிழக்கு பலக்லைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திலுள்ள விஞ்ஞான முகாமைத்துவ பட்டதாரிகள் 22 பேருக்கும், அதே வளாகத்திலுள்ள கலைப்பிரிவைச் சேர்ந்த 10 பட்டதாரிகளுக்கும் இந்த பட்டசான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு பலக்லைக்கழகத்தின் பதிவாளர் எம்.மகேசன் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு பலக்லைக்கழக நல்லையா மண்டபத்தில் இதன் வைபவம் நடைபெறவுள்ளது.
இதில் 87 வெளிவாரி பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
கலைப்பிரிவைச் சேர்ந்த 34 பட்டதாரிகளுக்கும், வியாபார விரிவாக்கம் பிரிவைச் சேர்ந்த 19 பட்டதாரிகளுக்கும், வணிகப்பிரிவைச் சேர்ந்த 2 பட்டதாரிகளுக்கும், கிழக்கு பலக்லைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திலுள்ள விஞ்ஞான முகாமைத்துவ பட்டதாரிகள் 22 பேருக்கும், அதே வளாகத்திலுள்ள கலைப்பிரிவைச் சேர்ந்த 10 பட்டதாரிகளுக்கும் இந்த பட்டசான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு பலக்லைக்கழகத்தின் பதிவாளர் எம்.மகேசன் மேலும் தெரிவித்தார்.
