கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் ஐந்தாம் தினமான இன்று புகையிரத திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த உற்சவத்தை நடத்தியிருந்தனர்.
இதன்போது சுவாமியின் வெளிவீதியுலாவின் போது வாண வேடிக்கைகளினால் உற்சவம் களைகட்டியது.