35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாய…
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் மோதிய முதலாவ…
மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய அணிக்கு 11 போர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி…
இலங்கையில் மிக பழமையான பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல உடல் திறனாய்வுப்போட்டி நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
அகில இலங்கை திறந்த தேசிய பட்மின்டன் சுற்றுப்போட்டியானது நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
13வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய டென்னிஸ் சுற்றுப்போடியில் ஆண்களுக்கான பிரிவில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு …
தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் மல்யுத்த சம்பியன்சிப் போட்டியில், மட்டக்களப்பு சிவானந்த தேசியப் பாடசாலை மாணவன் கிருஷ்ணகுமார் ஹரி பிரசாத் பங்குகொள்ளவுள்ளார்.
மகளிர் பாடசாலைகளின் போர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலைக்கிடையிலான பிக் மெச்சில் புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசால…
மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மண்முனை மேற்கு கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்ற…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட…
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
க.ருத்திரன் THE BALL BLASTER உதை பந்தாட்ட போட்டியில் அகில இலங்கை ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களை கல்குடா மக்கள் சார்பாக வ…
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் …
உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ ஏ ஜயனாத் தலைமையில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க வௌ…
மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் பாடசாலை சிறுவர்களுக்காக ஒவ்வொரு போயா தினத்திலும் நடாத்தும் பூப்பந்தாட்ட அறிமுக பயிற்சியின் இரண்டாவது கட்டம் …
உலக பூப்பந்தாட்டத் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பூப்பந்தாட்டச் சங்கம் மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு பூரணை தினத்திலும் நடாத்த திட்டமிடப்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சிப் பட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு (01) திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட…
படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு- வாழைக்காலை சிவசக்தி விளையாட்டுக் கழகம் தனது 4வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 07பேர் கொண்ட விலகல் முறையிலான மாபெரும் உதைபந்தா…
ஆரையூர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி கழக தலைவர் பாலேந்திரன் பானுபாரதி தலைமையில் ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் அதிதிகள் ஆரையம்பதி ரா…
Social Plugin