நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
பொன்.நவநீதன் வடக்கில் இறந்தவர்கள் கிழக்கில் நினைவுகூரப்படக்கூடாது,கிழக்கு மக்களுக்கு அதன் பிரதிபலிப்பு தெரியக்கூடாது என்ற கோட்பாட்டுடன் அந்த அரசியல்வாதிகள் இருந்த காரணத்தினால் திட்டமிட்டு நாங்கள் கைத…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று காலை (05)கூரை மேல் ஏறி மேற்கொண்டுவந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 30க்கும்மேற…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05)கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.
Social Plugin