கொழும்பிற்கு இடமாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேட் கொமாண்டர் ருவான் குணரத்ன அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(04.05.2026) காலை 11.00மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
.jpg)
.jpg)

