யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது.
காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.