திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னியா – பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (11) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.