போர் நிறுத்ததை அறிவித்த ஈரான்!


 ஈரான் தரப்பில், போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேல் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதேவேளை, இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் போர் நிறுத்தம் இப்போது அமுலுக்கு வந்துள்ளது.

 

எனவே, அதனை மீற வேண்டாம் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார்.