காது, மூக்கு, தொண்டை சாய்சாலையானது வார நாட்களில் காலை 8.00 முதல் 12 மணிவரையும் சனினிக்கிழமைகளில் உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்காகவும் சிகிச்சைக்காக திறந்திதிருக்கும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் கிளினிக் இடம்பெறாது.
இந்த சாய் சாலைக்கு மாதாந்தம் சுமார் 500 நோயாளர்கள் வருகை தருவதுடன், வருடத்திற்கு 6000 நோயாளர்கள் சிகிச்சையின் பலனை அனுபவிக்கின்றனர்.
இந்த இடமாற்றமானது எதிர்காலத்தில் மேலும் சிகிச்சைகளை விஷதரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.