ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் அறிமுகம் செய்யப்பட்டதுடன்
தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
தேசிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களினால் முன்னேடுக்கப்படும் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.



