இன்றைய வானிலை அறிவித்தல் -கிழக்கில் சீரான காலநிலை


நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்  காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை.

மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை.

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை.

காலி - பிரதானமாக சீரான வானிலை.

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை.

கண்டி - பிரதானமாக சீரான வானிலை.

நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை.

இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை.

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை.

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை.