இதன்போது உதயகுமார் கல்வி மையத்தின் ஸ்தாபகர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிருப்பினரும் உதயகுமார் கல்வி மையத்தின் தலைமை ஆலோசருமான பா.அரியநேத்திரன், ஆசிரியர் டி.தனுஜா, டினாத்,உதயகுமார் ரஞ்சினி ஆகியோரும் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.