மின் பாவனையாளர்களுக்கான முக்கிய செய்தி!!


மின்சார பயனாளர்கள் புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளும் போது அதற்கான வைப்பு பணத்திற்கு வட்டிப்பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.