உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் மாற்றம்!!


2022 க. பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இவ்வாண்டு டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

க. பொ.த உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.