அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை

கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் ராஜபக்ஷ தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று நடத்தப்பட்டது.

இந்த பூஜைகளில் பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள், தமிழ் அமைச்சர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.