இணைகரம் அமைப்பினரால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு


நாட்டில்ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம்  அமைப்பானது பல்வேறு நிவாரண  உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..  அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செங்கலடி ஐயன்கேணி பிரதேசத்தில்  வசிக்கும் 20 குடும்பங்களுக்கு  அவுஸ்திரேலியா தமிழ் உறவுகளின் நிதி அனுசரனையில் இணைகரம் அமைப்பினரால் இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.