யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் கொரோனா தாக்கி பலி!



பிரித்தானியாவில்கொரோனாவைரஸ்தாக்கியமுதல்தமிழ்நபர்மரணமடைந்துள்ளார்.
 பகுதியில்வியாபாரநிலையம்வைத்திருக்கும்யாழ்ப்பாணம்பருத்தித்துறைஓடக்கரைப்பகுதியைச்சேர்ந்ததங்கவேலாயுதம்கனேஷரத்தினம்(வயது-48)ரட்ணம்என்றமூன்றுபிள்ளைகளின்தந்தையேஇவ்வாறுஉயிரிழந்தவா்ஆவாா். இவா்கடந்த23 வருடமாகபிரித்தானியாவில்வசித்துவருகிறார்.

கடந்த28ம்திகதிதனதுகடைக்குதேவையானபொருட்களைசீனமொத்தவிற்பனைநிறுவனம்ஒன்றில்கொள்முதல்செய்துவிட்டுஅந்தமொத்தநிறுவனத்தில்அமைந்துள்ளஉணவுவிடுதியில்உணவருந்திஉள்ளார்.

இதையடுத்தேஇவர்கொரோனாவைரஸ்தாக்கத்துக்குஆளானார். இன்றுகாலைஎட்டுமணிக்குஅவர்இறந்ததைமருத்துவமனைமருத்துவர்கள்உறுதிப்படுத்திஉள்ளனர்.

இன்றுவெளியானளுமல செய்திச்சேவையில்ஆயnஉhநளவநச பகுதியிலும்கொரோனாவைரஸ்தாக்கத்துக்குஉள்ளானஒருவர்பற்றிசெய்திவெளியிட்டுஉள்ளது.

மேலும்இச்செய்திசேவையில்நாட்டுமக்களுக்குஅரசுமஞ்சள்எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளமைதொடா்பிலும்செய்திவெளியிடப்பட்டுள்ளது.

அதில்சீனநாட்டில்இருந்துபதப்படுத்திஇறக்குமதிசெய்யும்உணவுப்பொருட்களைமுற்றாகதவிர்க்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளர்.

தொடர்ந்துமருத்துவசம்பந்தமானமுன்எச்சரிக்கைகளைநாடுமுழுவதும்மக்களுக்குஅறிவிக்கப்பட்டுவருகிறது.I