திச வீரசிங்கம் கிராமத்தில் உதவிய எமக்காக நாம் உதவுவோம் வாரீர்.



எமக்காக நாம் உதவுவோம் வாரீர் அமைப்பின் உதவித் திட்டத்தில் மிகவும் தேவைப்பாடு உடைய மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தில் வசிக்கும்  குடும்பத்திற்கான அடிப்படைத்தேவைக்கான பொருட்கள் மற்றும்  உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

 எமக்காக நாம் உதவிடுவோம் ஒருங்கிணைப்பாளர் லோகிதராஜா தீபாகரனால் இன்று வெள்ளிக்கிழமை  (31.01) வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .