எமக்காக நாம் உதவுவோம் அமைப்பினால் சித்தாண்டி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தேவைப்பாடு உடைய 35 மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவவைக்கப்பட்டன .
இன் நிகழ்வு இவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தீபாகரன் தலைமையில் நடை பெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி நலத்திட்டங்கள் பலவற்றை எமக்காக நாம் அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.