பொதுமக்களின் உதவி கோரல்

எம் மட்டக்களப்பின் அடையாளத்தை பிரதிபலிக்கும் குடும்பிமலையை காப்பாற்றும் நோக்காக குடும்பிமலை உச்சியில் உள்ள முருகன் ஆலயத்தை புனரமைத்தல் ஆலயத்தை செல்வதற்காக படிக்கற்களை பொதுமக்களின் உதவி (சிரமதானம்) மூலம் அமைக்கும் கிரான் பிரதேச செயலகத்தின் செயல்த்திட்டம் பூரணப்படுத்தபடாததால் அடுத்தகட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.10.2019) காலை 8.30க்கு இடம் பெற உள்ளது எனவே இளைஞர்களின் ஒத்தழைப்பை வேண்டி நிற்கின்றனர் கிரான் பிரதேச இந்து கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் ஆலய நிருவாகத்தினர்.
போக்குவரத்து வசதிகள் கிரான் சந்தியில் இருந்து காலை 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
தொடர்புகளுக்கு - சிவக்குமார் 0777167366