மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மகிழூர்முனை110பீ கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சாமஸ்ரீ தேசமான்னிய திரு.தங்கவேல் சபியதாஸ் இளைஞர் சேவை அதிகாரி அவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மட்டக்களப்பில் A.C.றிஸ்வான் முன்னிலையில் 2019.10.11ம் திகதி பி.ப 3.30மணியளவில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.