5 வது நாளகவும் தொடரும் சாகும் வரையான உண்ணாவிரத போரட்டம்

கல்முனை உப பிரதேச செயலத்தினை தரமுயர்த்த கோரி முன்னெகப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணா விரத போராட்டம் 5வது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

இந்த உண்ணா விரத போரட்டத்தில் ஈருட்டுள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வககும் வகையில் பெருமளவான பொது மக்களும் கல்முனையில் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிந்துள்ளதை காணமுடிகின்றது.