பெரியகல்லாறு ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா இடம் பெற்றது.

பெரியகல்லாறு ஶ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பான முறையில் இடம்பெற்றது.மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிபபெருமானை வணங்கியதாலே இந்தநாளில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.அதன்படி வரும் திங்கட்கிழமை (04/03/2019) அன்று அனைத்து ஆலயத்திலும் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்ப்டுகின்றது.(முக்கியமாக சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெறும்)