மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகளான வின்சன்ட் உயர் தர பாடசாலை மற்றும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரிகளுக்கிடையில் சிநேக புர்வமாக ஒன்பதாவது தடவையாக நடாத்தப்பட்டுவரும் ''பாடு மீன்களின் சமர்" என வர்ணிக்கப்படும் கிரிக்கட் சமர் (09) சனிக்கிழமை வின்சன்ட் உயர் தர பாடசாலை அதிபர் திருமதி.சரண்யா சுபாகரன் தலைமையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.