மஹா சிவராத்திரி விரதம் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
அந்த வகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையி
இதன் போது பல அடியார்கள் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணியமை குறிப்பிடத்தக்கவிடயம். இவ் தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் நிகழ்வு இன்றய நாள் முழுவது இடம் பெறவுள்ளது. லிங்கோத்பவர் காலத்தில் விசேட ருத்திர யாகமும் இடம் பெறவுள்ளது.