(சசி துறையூர் )
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் 2019.02.19ம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச சம்மேளன தலைவர் A.வினோத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட தொழில் வழிகாட்டல் மற்றும் தகவல் மத்திய நிலைய உத்தியோகத்தர் Am. ஹனிபா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின் போது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2019ம் ஆண்டுக்கான
புதிய தலைவராக அ.கோகிலர்சன் உபசெயலாளராக நி.தாட்சாயணி,
பொருளாளராக பவிராஜ்,
அமைப்பாளராக அ.வினோத்,
உபதலைவராக ஆர்.கிவித்தியலட்சுமி,
உப அமைப்பாளராக சி.அருன்ராஜ்,
புதிய தலைவராக அ.கோகிலர்சன் உபசெயலாளராக நி.தாட்சாயணி,
பொருளாளராக பவிராஜ்,
அமைப்பாளராக அ.வினோத்,
உபதலைவராக ஆர்.கிவித்தியலட்சுமி,
உப அமைப்பாளராக சி.அருன்ராஜ்,
விளையாட்டு பிரிவுக்கான செயலாளராக ஜி.அலெக்ஷன்,
கலாச்சாரம் பிரிவுக்கான செயலாளராக ந.துலாஞ்சலி
முயற்சியான்மைபிரிவுக்கான செயலாளராக தே.கரிஸ்ராஜ்
ஊடகம் மற்றும் தகவல் பிரிவுக்கான செயலாளராக செ.புகழரசன்
தேசியசேவை பிரிவுக்கான செயலாளராக பு.திமில்ராஜ்
கல்வி பிரிவுக்கான செயலாளராக
ர.சஜீஸ்ரிகா
நிதி பிரிவுக்கான செயலாளராக
ந.பவிராஜ்
சூழல் பாதுகாப்பு பிரிவுக்கான செயலாளராக
கி.கவிப்பிரியன்
கணக்காளராக பி.நிலுஜன்
ஒழுக்காற்று குழு உறுப்பினர்களாக சில.டிலக்ஷினி ,வ.சசிக்கா, யோ.துசிகரன், த.யுனேஸ்ராஜ், க.ரக்சனா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் முன்னால் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவர் T.சசிகுமார் கண்ணகிபுரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.A.இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.