வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள்

(படுவான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெரியபோரதீவு பட்டாபுரம் முனைத்தீவு கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொதிகளும்  100 நுளம்பு வலைகளும்'20 குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளும் 
வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் வைத்து திங்கட்கிழமை (03) இடம்பெற்றது.
\
lyca’s  Gnanam foundation    நிறுவனத்தின் அனுசரணையுடன் இப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகளான அரிசி பருப்பு சீனி பிஸ்கட்  பால்மா  தேயிலை   போன்ற ஆயிரம் ருபாய் பெறுமதியான பொருட்களாகிய பொதிகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வின்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்; இ பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகிஇ உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன்இ நிருவாக உத்தியோகத்தர் உமாபதிஇ ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.