(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி ஆற்றுப்பகுதியல் கரை ஒதுங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
.மட்டக்களப்பு கல்லடி ஆற்றுப்பகுதியல் கரை ஒதுங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவக்குடா மாரியம்மன் கோயில் வீதியில் பகுதியில் உள்ள
வீடு ஒன்றில் தங்கி இருந்த கல்லடி உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை
ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த
மாணவி ( 29 ) காணாமல் போனதாக
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த
நிலையில் குறித்த மாணவி இவ்வாறு
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார்
தெரிவித்தனர் .
குறித்த மாணவி மட்டக்களப்பு
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு
பகுதியை சேர்ந்த வசந்தராஜா தேவயாணி , வயது 18 பாடசாலை மாணவியே
இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் .
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின்
மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ்
மற்றும் காத்தான்குடி பொலிசாரினாலும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார்
தெரிவித்தனர்