செவிப்புலன் வலுவற்றோர் முன்னெடுத்த சிரமதான பணிகள்



 (லியோன்)

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்பு பெருக்கத்த கட்டுபடுத்துவதற்கும் , பொலித்தின் பாவனையை  தடை செய்யும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாநகர சபையுடன் இணைந்து  மட்டக்களப்பு நகரினை துப்பரவு செய்யும் சிரமதான பணி  முன்னெடுக்கப்பட்டன


இதன்போது மட்டக்களப்பு நகரின் பிரதான நகர் வடிகான்கள்  மற்றும் மட்டக்களப்பின் பிரதான வாவிக்கரை பகுதிகளில் இந்த த்ப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின்  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்