வெருகலம்பதியில் 44 ஆவது கதிரவன் பட்டிமன்றம் -17/09/2018



(விளாவூர் நிருபர்)

திருக்கோணமலை வெருகல் அருள்மிகு  சித்திரவேலாயுதர் ஆலய வருடாந்த மகோற்சபத்தில் மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றத்தின் 44 ஆவது சிறப்பு பட்டிமன்றம்  திருகோணமலை வலயக்கல்வி அலுவலகங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பட்டிமன்றத்திற்கு கதிரவன் த.இன்பராசா (ச.நீ) தலைமைவகிக்க சோலையூரான் ஆ.தனுஸ்கரன்,கவிஞர் ஜீ.எழில்வண்ணன்,புதுவையூர் பு.தியாகதாஸ்,கவிஞர் அழகு தனு,கவிஞர் அ.அன்பழகன்(ச.நீ) ,பாலமீன்மடு இரா கலைவேந்தன் ஆகியோர் பங்குபற்றினர்

நிகழ்வின் இறுதியில் பட்டிமன்ற பேச்சாளர்கள் பொன்னாடை அணிவித்து  கௌரவிக்கப்பெற்றனர்.