கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
இன்று வியாழக்கிழமை இரவு இரண்டாம் தின பூஜையானது மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லடி நீர்பாசன திணைக்களத்தில் இருந்து ஊர்வலமாக பட்டுக்கொண்டுவரும் நிகழ்வு பல்வேறு கலாசார நிகழ்வுடன் கொண்டுவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தம்ப பூஜையுடன் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது.
பூஜையினை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றதுடன் சுவாமி வெளிவீதியுலாவும் நடைபெற்றது.
இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
இன்று வியாழக்கிழமை இரவு இரண்டாம் தின பூஜையானது மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லடி நீர்பாசன திணைக்களத்தில் இருந்து ஊர்வலமாக பட்டுக்கொண்டுவரும் நிகழ்வு பல்வேறு கலாசார நிகழ்வுடன் கொண்டுவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தம்ப பூஜையுடன் வசந்த மண்டப பூஜையும் நடைபெற்றது.
பூஜையினை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெற்றதுடன் சுவாமி வெளிவீதியுலாவும் நடைபெற்றது.
இன்றைய உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.