.(லியோன்)
கிழக்குமாகாண ஜெ கே எம் ஒ சங்கத்தின் ஏற்பாட்டில் ஜெ கே எம் ஒ 2018
சர்வதேச கராட்டி
கருத்தரங்கும் வரவேற்பு நிகழ்வும்
சங்கத்தின் தலைவர் சிகான் எஸ் முருகேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதான மணடபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்வில் விருந்தினராக
கலந்துகொண்ட ஜப்பான நாட்டு ஜெ கே எம் ஒ கராட்டி
அமைப்பின் இயக்குனர் ஆகியோருக்கு
விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வில் பிரதம விருந்தினராக
ஜப்பான நாட்டு ஜெ கே எம் ஒ கராட்டி
அமைப்பின் இயக்குனர் கஞ்சோ சசகி டோஷியாட்சு ,சிறப்பு விருந்த்னர்களாக
மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் , மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் , முன்னாள் கிழக்கு மாகான சபை
உறுப்பினர் சிப்லி பாருக் ,இலங்கை ஜெ கே எம் ஒ கராட்டி சங்கத்தின் தலைவர் தனஞ்சய
அபேவர்த்தன ,, கிழக்குமாகான ஜெ கே எம் ஒ கராட்டி சங்கத்தின் ஆலோசகர் ஜே ஆர் பி
விமல்ராஜ் ,,, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி ஈஸ்வரன் , மாநகர சபை உறுப்பினர்
மதன் மற்றும் மட்டக்களப்பு ,அம்பாறை ஜெ கே எம் ஒ கராட்டி சங்கத்தின் மாணவர்கள்
கலந்துகொண்டனர்