(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் 01/06/2018 வெள்ளிக்கிழமை
ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இரண்டாம் நாள் இரவினை சிறப்பிக்கும் வண்ணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந்த "பப்பிரவாகு" வடமோடி கூத்தினை அண்ணாவியார் மா.ஞானசெல்வம் அவர்கள் பழக்கியிருந்தார்.
கொப்பி ஆசிரியராக சி.நிமலன் அவர்கள் செயர்ப்பட்டிருந்தார்.
இந்த கூத்தில் விளாவட்டவானில் இருக்கின்ற பல புதிய இளம் கலைஞர்களும் பாத்திரமேற்று நடித்து இருத்தார்கள்.