(லியோன்)
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின்
வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை
அதிகரித்தல் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடல் இன்று மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை பொறியிளாளர், பிரதம கணக்காளர் ,மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை
உத்தியோகத்தர்கள், கலந்துகொண்டனர்.