புனித செபஸ்தியாரின் திருச்சுருப ம் மக்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது


(லியோன்)

 மட்டக்களப்பு  புளியடிக்குடா  புனித  செபஸ்தியார் ஆலய  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புனித  செபஸ்தியாரின் திருச்சுருப ம் மக்களின் வழிபாட்டுக்காக (15)  மாலை திறந்து வைக்கப்பட்டது   
.

மட்டக்களப்பு  புளியடிக்குடா  புனித  செபஸ்தியார்  ஆலய வருடாந்த திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் புளியடிகுடா புனித மார்ட்டின்  டி போரஸ் சபையால் முன்னெடுக்கப்படு புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட  புனிதரின் சுருபம்  பங்குதந்தை  லோரன்ஸ்    தலைமையில்   திறந்துவைக்கப்பட்டது   .

இந்த நிகழ்வில் அருட்தந்தை  போல்சற்குண நாயகம் மற்றும் அருட்தந்தையர்கள்   அருட்சகோதரிகள்  பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.