(லியோன்)
விளம்பி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு
பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள்
நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்;கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு
கிழக்கிலங்;கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்
சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எம் .கே .சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பூஜைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் கைவிசேடமும் வழங்கப்பட்டது.
விளம்பி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் இதன்போது வாழ்த்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எம் .கே .சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பூஜைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் கைவிசேடமும் வழங்கப்பட்டது.
விளம்பி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் இதன்போது வாழ்த்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.