தடம் நூல் வெளியீடும், முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும்.

  (சசி துறையூர்)       "  தடம்" நூல் வெளியீடும், முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும்.

துறைநீலாவணை கிராமத்தின் மூத்த சமூக சேவகரும்,  ஆசிரியரும்,  அதிபரும் கவிஞருமான அமரர் துறையூர் க.செல்லத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும் "தடம்"நூல் வெளியிடும் நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) துறைநீலாவணை மாகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.