(சசி துறையூர்) " தடம்" நூல் வெளியீடும், முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும்.
துறைநீலாவணை கிராமத்தின் மூத்த சமூக சேவகரும், ஆசிரியரும், அதிபரும் கவிஞருமான அமரர் துறையூர் க.செல்லத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும் "தடம்"நூல் வெளியிடும் நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) துறைநீலாவணை மாகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
துறைநீலாவணை கிராமத்தின் மூத்த சமூக சேவகரும், ஆசிரியரும், அதிபரும் கவிஞருமான அமரர் துறையூர் க.செல்லத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும் "தடம்"நூல் வெளியிடும் நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) துறைநீலாவணை மாகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.